பிக்பாஸ் 3யில் கலந்து கொண்ட மீராமிதுன், சமீபகாலமாக சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வந்தார். இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன் சென்னையில் ஒரு தனியார் ஓட்டலில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தமிழக காவல்துறை, அரசு குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறினார். செய்தியாளர் சந்திப்பு முடிந்த பின் ஓட்டல் நிர்வாகிகள் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தங்களுடைய ஓட்டலில் இருந்து தெரிவிக்க வேண்டாம் என கூற, மீரா ஓட்டல் நிர்வாகிகளுடன் வாக்குவாதம் செய்து ஹோட்டல் நிர்வாகிகளை மிரட்ட, ஹோட்டல் நிர்வாகி அருண் கொடுத்த புகாரின் அடிப்படையில் மீராமிதுன் மீது 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Image result for மீரா மிதுன் மீது வழக்கு!

பிக்பாஸ் 3யில் கலந்து கொண்ட மீராமிதுன், சமீபகாலமாக சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வந்தார். இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன் சென்னையில் ஒரு தனியார் ஓட்டலில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தமிழக காவல்துறை, அரசு குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறினார். செய்தியாளர் சந்திப்பு முடிந்த பின் ஓட்டல் நிர்வாகிகள் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தங்களுடைய ஓட்டலில் இருந்து தெரிவிக்க வேண்டாம் என கூற, மீரா ஓட்டல் நிர்வாகிகளுடன் வாக்குவாதம் செய்து ஹோட்டல் நிர்வாகிகளை மிரட்ட, ஹோட்டல் நிர்வாகி அருண் கொடுத்த புகாரின் அடிப்படையில் மீராமிதுன் மீது 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


பிக்பாஸ் 3யில் கலந்து கொண்ட மீராமிதுன், சமீபகாலமாக சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வந்தார். இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன் சென்னையில் ஒரு தனியார் ஓட்டலில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தமிழக காவல்துறை, அரசு குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறினார். செய்தியாளர் சந்திப்பு முடிந்த பின் ஓட்டல் நிர்வாகிகள் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தங்களுடைய ஓட்டலில் இருந்து தெரிவிக்க வேண்டாம் என கூற, மீரா ஓட்டல் நிர்வாகிகளுடன் வாக்குவாதம் செய்து ஹோட்டல் நிர்வாகிகளை மிரட்ட, ஹோட்டல் நிர்வாகி அருண் கொடுத்த புகாரின் அடிப்படையில் மீராமிதுன் மீது 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


మరింత సమాచారం తెలుసుకోండి: