நாங்களும் வாங்குவோம்ல... வாங்குவோம்ல... என்று களம் இறங்கி உள்ளது இந்தியா... எதற்கு தெரியுங்களா?
அமெரிக்காவிடமிருந்து ஆளில்லாத விமானங்களை (துரோன்) வாங்க இந்தியா முடிவு செய்துள்ளது.


பயங்கரவாத முகாம்களை தாக்குவதற்கு ஆப்கானிஸ்தான், ஈராக்கில் இது போன்ற விமானங்களை ஏற்கனவே அமெரிக்கா பயன்படுத்தி வருகிறது. சமீபத்தில் அமெரிக்கா சென்ற பிரதமர் மோடி இது போன்ற விமானங்களை வாங்க அந்நாட்டுடன் ஒப்பந்தம் செய்ததாக கூறப்படுகிறது. (உண்மைன்னா... நல்ல விஷயம்தாங்க...)


பாகிஸ்தான் எலலையில் உள்ள முகாம்கள், வங்க தேசம் மற்றும் மியான்மரில் உள்ள பயங்கரவாத முகாம்களை தாக்க இவ்வகை விமானங்களை இந்தியா பயன்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அட பயங்கரவாதிகளுக்கு பயம் காட்டவாவது நாம் இதை வாங்கணும்... என்கின்றனர் மக்கள். 


మరింత సమాచారం తెలుసుకోండి: