தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் சில திரைப்படங்கள் நடித்துவிட்டு, திருமணமான பின்பு வெளிநாட்டில் செட்டிலான கணிக்காய் நடிகை. இப்போது கணவன் உடன் கருத்து வேறுப்பாடு ஏற்பட்டு, வெளிநாட்டிலிருந்து பெட்டி படுக்கையோடு இந்தியா திரும்பியுள்ளார். 


இந்திய திரும்பிய காரணம் என்னவென்றால், அவர் இனிமேல் தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க போகிறாராம். இதற்கு கணவன் சம்மதிக்காததால், இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, பிரிந்துள்ளனர். 


மேலும், இவர் கணவனை விவாகரத்து செய்யப்போவதாக சிலரிடம் பேசியுள்ளார். சினிமாவில் இவரது ரீஎண்ட்ரி ஜொலிக்குமா  அல்லது... மங்குமா என்பதை நாம் பொறுத்திருந்து தான் பக்க வேண்டும்.


మరింత సమాచారం తెలుసుకోండి: