சென்னை:
யாரு... யாரை டிக் செய்வது என்று தெரியாமல் விழி பிதுங்கி கிடக்கிறராம் சூர்யா... 


எதற்காக தெரியுங்களா... தொடர்ந்து தன் படங்கள் சூப்பர் ஹிட் அடிக்காமல் தடுமாறி வருவதால் ஒரு கமர்ஷியல் ஹிட் கொடுத்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறார் சூர்யா... 


தற்போது சிங்கம்-3 படம் தன்னை காப்பாற்றும் என்ற நம்பிக்கையில் உள்ளார். இந்த ஒரு படம் மட்டுமின்றி அடுத்த படத்தையும் வெற்றி படமாக்க முயற்சி செய்கிறார். அதனால் ரஞ்சித் சொன்ன கதையா... கொம்பன் இயக்கிய முத்தையா சொன்னா கதையான்னு ரொம்பவே குழம்பி போய் கிடக்கிறாராம்... பேசாம பூவா? தலையா போட்டு பார்த்துடுங்க...



మరింత సమాచారం తెలుసుకోండి: