சென்னை: 
காதல் கணவர் சொன்னதால் மீண்டும் களம் புகுந்து விட்டார் சிரிப்பழகி சினேகா... 


பிரசன்னாவை திருமணம் செய்து, ஒரு குழந்தையும் பெற்றுக் கொண்ட நிலையில் மீண்டும் நடிக்க வந்துள்ளார் சினேகா அதுவும் தனது கணவரின் அனுமதியோடு.


திருமணமான நடிகைகளுக்கும் முதல் மரியாதை செய்யும் மலையாள திரையுலகம்தான் சினேகாவுக்கு சிவப்பு கம்பளம் விரித்து வாம்மா ராசாத்தி என்று வரவேற்றுள்ளது.


 அறிமுக இயக்குனரின், கிரேட் பாதர் என்ற படத்தில் மம்முட்டி நடிக்கிறார். இதில்தான் மம்முட்டியின் மனைவியாக நடிக்கிறார் சினேகா. 
தேவயானி, மீனா உள்பட பல நடிகைகள் திருமணத்திற்கு பின்னர் மலையாள பட உலகில் மோகன்லால் உள்பட பல முன்னணி நடிகர்களின் ஜோடியாக நடித்தது குறிப்பிடத்தக்கது.


Find out more: