சென்னை:
அய்யோ... அது கவிச்சி...என்று கல்யாணத்திற்கு பிறகு அடக்கி வாசித்தவர்... இப்போது டைவேர்ஸ் கேட்டுள்ளதால் மீண்டும் கவர்ச்சிக்கு பச்சைக் கொடி காட்ட உள்ளாராம்.


யார் தெரியுங்களா? வேறு யாரு... அமலாபால்தான். திருமணத்துக்கு பின்னர் கவர்ச்சியாக நடிப்பதை தவிர்த்து வந்தார் அமலாபால். இப்போ கணவர் விஜய் உடன் மனமுறிவு ஏற்பட மண முறிவுக்காக விவாகரத்து கோரி உள்ளார்.


இதனால் சில படவாய்ப்புகள் கை நழுவி போனதால் மீண்டும் கவர்ச்சியாக நடிக்க முடிவு செய்துள்ளாராம். அப்போ... டைரக்டர்கள் க்யூவில் நிற்பார்கள் என்று எதிர்பார்க்கிறார். இது இங்கு ஹிட் அடிக்குதோ இல்லியோ... தெலுங்கில் கண்டிப்பாக எடுபடும் என்று நம்புகிறாராம்... தற்போது நடித்து வரும் வடசென்னை படத்தில் படு கவர்ச்சியாக நடித்து வருகிறார் என்று தகவல்கள் பரபரக்கின்றன.


మరింత సమాచారం తెలుసుకోండి: