சென்னை:
பதில் கொடுங்க பாலா என்று உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. என்ன விவகாரம் தெரியுங்களா?


குற்றப்பரம்பரை கதை தொடர்பாக பாலா மற்றும் பாரதிராஜா ஆகியோருக்கு இடையில் நடந்த பிரச்னை கோலிவுட் மட்டுமின்றி பாலிவுட் வரை பிரசித்தம்.


கதாசிரியர் ரத்னகுமார் பதிவு செய்துள்ள குற்றப்பரம்பரை என்னும் கதையை திருடி பாலா படம் எடுக்கப்போவதாக எழுந்த குற்றச்சாட்டும் அதற்கு பிறகு நடந்த சம்பவங்களும் தமிழ் சினிமா ரசிகர்கள் மறக்க முடியாத ஒன்று.

கதாசிரியர் ரத்னகுமார்

Image result for கதாசிரியர் ரத்னகுமார்

இந்நிலையில் அந்த படத்திற்கு தடை விதிக்கக் கோரி ரத்னகுமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, இயக்குனர் பாலா மற்றும் வேல. ராமமூர்த்தி ஆகியோர் பதிலளிக்கும்படி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளார்.


మరింత సమాచారం తెలుసుకోండి: