சென்னை:
பதில் சொல்லணும்... 4 வாரத்திற்குள் பதில் சொல்லணும் என்று கோர்ட் போட்ட உத்தரவுதான் சூப்பர் ஸ்டார் குடும்பத்தினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


ரஜினி நடிப்பில் அவரது இளைய மகள் சௌந்தர்யா இயக்கிய கோச்சடையான் 3டி அனிமேஷன் படத்தை மீடியா ஒன் குளோபல் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்த படத்தோட உரிமையை தருவதாக கூறி லதா ரஜினிகாந்த், ஆட் ப்யூரோ நிறுவனத்திடம் இருந்து ரூ.10 கோடி வாங்கினாராம். 

கோச்சடையான்


ஆனால் படத்தோட உரிமையும் வரலை... கொடுத்த பணமும் தரலை என்று லதா ரஜினிகாந்த் மீது பெங்களூர் கோர்ட்டில் ஆட் ப்யூரோ நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. அங்கு வழக்கு தள்ளுபடி ஆக, சுப்ரீம் கோர்ட்டிற்கு சென்றனர். இதை விசாரித்த நீதிபதி இந்த வழக்கு தொடர்பாக நான்கு வார காலத்திற்குள் பதிலளிக்கும்படி லதா ரஜினிகாந்திற்கு நோட்டீஸ் அனுப்ப சொல்லிட்டார். இப்ப இந்த விஷயம்தான் ரஜினி குடும்பத்தினரை கவலையடைய செய்துள்ளதாம்.


మరింత సమాచారం తెలుసుకోండి: