சென்னை:
தாய்மை... கலங்கிய கண்களில் தெரிந்துவிட்டது. ராதிகாவின் கலங்கிய கண்களை கண்ட டுவிட்டர்வாசிகள்... பெருமிதப்பட்டுள்ளனர்.


விஷயம் என்னன்னா? ராதிகா மிகவும் தைரியமான பெண் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. எந்த பிரச்னை கண்டும் அஞ்சாதவர். எதிர்த்து நிற்கும் மனம் கொண்டவர். இவரது மகள் திருமணம் சமீபத்தில் சென்னையில் நடந்து முடிந்தது. 


மகளின் திருமணத்தின் போது சந்தோஷத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் ராதிகா கண்ணீர் விட்டு அழுதுள்ளார். இந்த படத்தை அவரே தன் சமூக வலைத்தள பக்கத்தில் ஷேர் செய்து ‘நான் ஏதும் சொல்ல தேவையில்லை, இந்த புகைப்படமே சொல்லும்’ என்று தெரிவித்துள்ளார். இதை பார்த்த டுவிட்டர்வாசிகள்... தாய்மையின் பெருமை என்று டுவிட் செய்து பெருமிதப்பட்டுள்ளனர்.


మరింత సమాచారం తెలుసుకోండి: