பெங்களூril உள்ள புத்தூர் ஸ்ரீ மகாலிங்கேஸ்வர கோவிலுக்கு அனுஷ்கா சென்று வழிபட்டுள்ளார். அனுஷ்காவுக்கு விரைவில் திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் மிகவும் விரும்புகிறார்கள். மாப்பிள்ளை பார்க்கும் வேலையை கூட பரபரப்பாக துவங்கிவிட்டார்களாம். அனுஷ்கா தற்போது பாக்மதி தெலுங்கு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

பெற்றோர் ஒரு பக்கம் மாப்பிள்ளை பார்க்க அனுஷ்கா மறுபக்கம் படங்களில் சூட்டிங்கில் பிசியாக உள்ளார். இதற்கிடையே அனுஷ்காவுக்கும், பிரபாஸுக்கும் இடையே காதல் என்று வேறு கிசுகிசுக்கப்படுகிறதுகர்நாடக மாநிலம் மங்களூர் அருகே உள்ள புத்தூர் ஸ்ரீ மகாலிங்கேஸ்வர கோவிலுக்கு அனுஷ்கா தனது குடும்பத்தாருடன் சென்று தரிசனம் பெற்று வழிபட்டுள்ளார்.

படப்பிடிப்பில் பிசியாக இருக்கும் நேரத்தில் கோவிலுக்கு சென்றுள்ளார்.திருமண தடை நீங்க வேண்டி அவர் மூகாம்பிகை கோவிலுக்கு சென்றதாக கூறப்பட்டது.
click and follow Indiaherald WhatsApp channel