முன்னாள் உலக அழகி ப்ரியங்கா சோப்ரா, தமிழில் அறிமுகமானாலும், அப்படம் தோல்வி அடையவே பாலிவுட்டில் கால் பதித்தார். பேஷன், பாஜிராவ் மஸ்தானி ,ஐதராஸ், பர்பி, அக்கினிபத் போன்ற பல படங்களில், தனது நடிப்பாலும், அளவற்ற கவர்ச்சியால் பெயர் பெற்ற ப்ரியங்கா சோப்ரா, இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஹாலிவுட்டிலும் கால் பதித்தார். பே வாச் படத்தில் வில்லியாக நடித்த அவர், குவான்டிகோ என்ற ஆங்கில தொடரில் கதாநாயகியாக நடித்தார்.



இத்தொடரில் இவரது நீச்சல் உடை கவர்ச்சியும், லிப் லாக் மற்றும் நெருக்கமான சூடேற்றும் காட்சிகளும், ஹாலிவுட் ரசிகர்களிடேயே ப்ரியங்கா சோப்ராவுக்கு ஒரு கவர்ச்சி நாயகி அந்தஸ்தை பெற்றுத்தந்தது.  இந்நிலையில், சமீபத்தில், லேட் நைட் வித் சேத் மேயர் என்ற நிகழ்ச்சியில் தனது குவான்டிகோ சீசன் மூன்றை விளம்பரப்படுத்த வந்த ப்ரியங்கா சோப்ரா அணிந்து வந்த உடை, காண்பவர் எல்லாரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.



கோட் போல வடிவமைக்கப்பட்ட அவ்வுடையில், அவரது மார்பகங்களுக்கு நேராக கிழிசல் இருந்ததது, அனைவரும் பாக்கெட் என்று நினைக்கையில், அது பாக்கெட் இல்லை, ப்ரியங்கா சோப்ரா அம்மணியின் ஜாக்கெட் தான் அப்படி திறந்த மனதை காட்டும் படி வடிவமைக்கப்பட்டது என்றது ரசிகர்களை குஷியாக்கியது. ப்ரியங்கா சோப்ரா, விரைவில் பாலிவுட்டில் தனது ரீஎண்ட்ரியில் ,சல்மான் கான் நடிக்கும் பரத் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார். 


మరింత సమాచారం తెలుసుకోండి: