
இந்நிலையில் சமீபத்தில் இவர் தயாரிப்பாளராக அவதாரம் எடுத்த படம் தான் பரியேறும் பெருமாள். கதிர் மற்றும் ஆனந்தி நடிக்க அறிமுக இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கிய இந்த சாதி எதிர்ப்பு படம் சூப்பர்ஹிட் ஆனது. இதனை தொடர்ந்து அடுத்ததாக ஒரு படத்தை தயாரிக்க உள்ளார் ரஞ்சித்.

இவரது அசிஸ்டன்ட் ஆன ஆதிரை அதியன் இயக்கத்தில் உருவாக உள்ள இந்த படத்திற்கு இரண்டாம் உலக போரின் கடைசி குண்டு என்று பெயரிட்டுள்ளனர். இதில் அட்டகத்தி தினேஷ் ஹீரோவாக நடிக்க அறிமுக இசையமைப்பாளர் டென்மா இசை அமைக்கவுள்ளார்.
click and follow Indiaherald WhatsApp channel