இயக்குனர் சேரன் நடித்து இயக்கிய ஆட்டோகிராப் 2004ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தில் சேரன் கதாநாயகனாக நடித்திருந்தாலும் அதற்கு முன் முக்கிய நடிகர்களிடம் கதையைச் சொன்னதாகவும் ஆனால் அவர்கள் நடிக்க மறுத்துவிட்டதாகவும் கூறியுள்ளார்.முதலில் பிரபுதேவா ஒப்பந்தமானதாகவும், சம்பள பிரச்சினை காரணமாக அவர் விலகினார் என்றும் சேரன் கூறினார். விக்ரமை இந்த அணுகியதாகவும் ஜெமினி படத்தில் நடித்த பின் ஆட்டோகிராப் படத்தில் நடிக்க விரும்பவில்லை என சேரன் கூறினார்.இயக்குனர் சேரன் நடித்து இயக்கிய ஆட்டோகிராப் 2004ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தில் சேரன் கதாநாயகனாக நடித்திருந்தாலும் அதற்கு முன் முக்கிய நடிகர்களிடம் கதையைச் சொன்னதாகவும் ஆனால் அவர்கள் நடிக்க மறுத்துவிட்டதாகவும் கூறியுள்ளார்.முதலில் பிரபுதேவா ஒப்பந்தமானதாகவும், சம்பள பிரச்சினை காரணமாக அவர் விலகினார் என்றும் சேரன் கூறினார். விக்ரமை இந்த அணுகியதாகவும் ஜெமினி படத்தில் நடித்த பின் ஆட்டோகிராப் படத்தில் நடிக்க விரும்பவில்லை என சேரன் கூறினார்.இயக்குனர் சேரன் நடித்து இயக்கிய ஆட்டோகிராப் 2004ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தில் சேரன் கதாநாயகனாக நடித்திருந்தாலும் அதற்கு முன் முக்கிய நடிகர்களிடம் கதையைச் சொன்னதாகவும் ஆனால் அவர்கள் நடிக்க மறுத்துவிட்டதாகவும் கூறியுள்ளார்.முதலில் பிரபுதேவா ஒப்பந்தமானதாகவும், சம்பள பிரச்சினை காரணமாக அவர் விலகினார் என்றும் சேரன் கூறினார். விக்ரமை இந்த அணுகியதாகவும் ஜெமினி படத்தில் நடித்த பின் ஆட்டோகிராப் படத்தில் நடிக்க விரும்பவில்லை என சேரன் கூறினார்.இயக்குனர் சேரன் நடித்து இயக்கிய ஆட்டோகிராப் 2004ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தில் சேரன் கதாநாயகனாக நடித்திருந்தாலும் அதற்கு முன் முக்கிய நடிகர்களிடம் கதையைச் சொன்னதாகவும் ஆனால் அவர்கள் நடிக்க மறுத்துவிட்டதாகவும் கூறியுள்ளார்.முதலில் பிரபுதேவா ஒப்பந்தமானதாகவும், சம்பள பிரச்சினை காரணமாக அவர் விலகினார் என்றும் சேரன் கூறினார். விக்ரமை இந்த அணுகியதாகவும் ஜெமினி படத்தில் நடித்த பின் ஆட்டோகிராப் படத்தில் நடிக்க விரும்பவில்லை என சேரன் கூறினார்.இயக்குனர் சேரன் நடித்து இயக்கிய ஆட்டோகிராப் 2004ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தில் சேரன் கதாநாயகனாக நடித்திருந்தாலும் அதற்கு முன் முக்கிய நடிகர்களிடம் கதையைச் சொன்னதாகவும் ஆனால் அவர்கள் நடிக்க மறுத்துவிட்டதாகவும் கூறியுள்ளார்.முதலில் பிரபுதேவா ஒப்பந்தமானதாகவும், சம்பள பிரச்சினை காரணமாக அவர் விலகினார் என்றும் சேரன் கூறினார். விக்ரமை இந்த அணுகியதாகவும் ஜெமினி படத்தில் நடித்த பின் ஆட்டோகிராப் படத்தில் நடிக்க விரும்பவில்லை என சேரன் கூறினார்.
click and follow Indiaherald WhatsApp channel