வடகொரியா:
தூங்கியவரை சுட்டுத்தள்ளு... அந்த 2 பேரை நாடு கடத்து என்று வடகொரியா அதிபர் காட்டுமிராண்டித்தனம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


ஐ.நா பொருளாதார தடையையும் மீறி ஏவுகணை சோதனை மூலம் உலக நாடுகளை அச்சுறுத்தி வருபவர் வடகொரியா அதிபர் கிம் ஜோங். சில நாட்களுக்கு முன்னாடி ரியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லாத வடகொரிய வீரர்களை நிலக்கரி சுரங்கத்திற்கு வேலைக்கு அனுப்புங்க என்று அதிரடி உத்தரவு போட்டதாக செய்திகள் வந்தது.


இப்போ என்னன்னா? இவர் கலந்துகொண்ட ஆலோசனை கூட்டத்தில், கல்வித்துறை உயர் அதிகாரி ஒருவர் தூங்கிட்டாருங்க. அவருக்கு என்ன வேலையோ... இதை பார்த்து விட்ட அதிபர் அவரை சுட்டுக் கொல்ல உத்தரவிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அதுமட்டுமா... மேலும் 2 அதிகாரிகளை நாடு கடத்த உத்தரவிட்டிருப்பதாகவும் செய்திகள் பரபரக்கின்றன.



మరింత సమాచారం తెలుసుకోండి: