சென்னை:
இப்போ தூக்கு தண்டனைக்கு எதிராக கொடிப்பிடிக்கின்ற அனைத்து அமைப்புகளும். இந்த தூக்குதண்டனைக்கு முதலில் இரையானது யார் தெரியுங்களா?


அதாவது இந்தியா சுதந்திரமடைந்த பின்னர் தூக்கு தண்டனை பெற்ற முதல் குற்றவாளி யாருன்னு தெரிஞ்சுக்குவோமா? சுதந்திரத்திற்கு முன்பு ஆங்கிலேயர் நம்மை அடிமைப்படுத்தி வைத்திருந்தபோது நம் சுதந்திரத்திற்காக இன்னுயிரை ஈந்தவர்கள் ஏராளமானோர் இருக்கின்றனர்.


இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னர் தூக்கு தண்டனை பெற்ற முதல் குற்றவாளி நாதுராம் கோட்சேதான். தெரிஞ்சுக்கிட்டதில் ஒன்று....



మరింత సమాచారం తెలుసుకోండి: