சென்னை:
இப்போ தமிழ் சினிமாவுக்கு நல்ல நேரம் போலிருக்கு பெண் இயக்குனர்கள் வரத்து அதிகரிச்சு இருக்கு. அதுமட்டுமா அவங்களும் சக்ஸஸ் படங்களா கொடுக்க ஆரம்பிச்சு இருக்காங்க அதுல இப்ப புதுவரவா ஆகியிருக்காங்க பாடலாசிரியை குட்டி ரேவதி...


இவர் மரியான் பாடலில் நெஞ்சே எழு பாடலை எழுதியவர். அது மட்டுமா அந்தப்படத்துல உதவி இயக்குனராகவும் ஆக்சன், கட் சொன்னவர். இப்போ இவர் ஹிட் கொடுக்க வசதியாக கமர்ஷியல் கதையுடன் களம் இறங்கி இருக்காராம். இதற்காக சில நடிகர்களிடம் கால்ஷீட் கேட்டு இருக்காராம். அட இருங்கப்பா.. இன்னும் விஷயம் இருக்கு. இந்த படத்துல முக்கியமான வேடத்துல நடிக்க இருக்கிறது யாரு தெரியுங்களா நம்ம சமுத்திரக்கனிதான். வாங்கம்மா.... வந்து ஜெயிங்கம்மா... புகழ் கொடியை பறக்க விடுங்கம்மா...


మరింత సమాచారం తెలుసుకోండి: