சென்னை:
"தில்லுக்கு துட்டு" படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் சந்தானம் நொந்து போய் உள்ளாராம். ஹீரோ ஆன பிறகு முதல்முறையாக இப்படி ஒரு பிரச்னையில் சிக்கிக் கொண்டு அல்லாடறாராம். இதெல்லாம் எனக்கு புதுசுப்பா... என்று வேதனையோட சொல்றாராம். காமெடிக்கு வந்த வேதனை.


தில்லுக்கு துட்டு படத்தோட இயக்குனர் ராம்பாலா. இவர் ஏற்கனவே ஒரு தயாரிப்பு நிறுவனத்திடம் இந்த கதையை கூறி அட்வான்ஸ் வாங்கிட்டாராம். நடிகர், நடிகைகளும் தேர்வு செய்யப்பட்ட நிலையில் அங்கிருந்து ஜம்பாகி சந்தானத்தை வைத்து அதே கதையில் இந்த படத்தை எடுத்துட்டார்னு இவரு மேல கேசாசி அதுவே நியூசாகிடுச்சு. சந்தானத்திற்கும் நோட்டீசாகிடுச்சு.


இப்ப கேசு கோர்ட்டில் இருக்க... படம் பெட்டியில் இருக்க சந்தானம் வேதனையில் இருக்க.. என்று சிக்கல் ஆகிடுச்சுப்பா...



మరింత సమాచారం తెలుసుకోండి: