ஜூனியர் சிங்கர் போன்ற போட்டிகளில் கலந்துகொண்டு அதில் திறமையைக் காட்டி, அதன்பின் சினிமாவில் பாடுவதற்கு வாய்ப்புப் பெற குழந்தைகளைத் தயார்படுத்தும் போக்கு இப்போது வெகுவாக அதிகரித்து வருகிறது. ஆனால் அதுபோன்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள முடியாத தெரியாத, அதேசமயம் திறமையுள்ள குழந்தைகளுக்கு சமூக வலைதளங்கள் சத்தமில்லாமல் நல்ல தளம் அமைத்துக்கொடுத்து வருகின்றன.

Image result for actor jayasurya in malayalam



அப்படித்தான் இந்த சம்பவம் கேரளாவில் காயங்குளம் பகுதியைச் சேர்ந்த சிறுமி சிவகங்காவும் தனது குயில் போல் பாடும் திறமையாமல் நடிகர் ஜெயசூர்யா மூலம் சினிமாவில் வாய்ப்புப் ஒன்றை பெற்றிருக்கிறார். சில தினங்களுக்கு முன் ஒரு வீட்டின் காம்பவுண்ட் சுவரோரம் நின்று ஒரு மைக்கைப் பிடித்தபடி ஒரு சிறுமி 'புலி முருகன்' படத்தில் இடம்பெற்ற பிரபல 'மானத்த மாரிக்குரும்பே' பாடலை மனம் நெகிழும் வகையில் பாடிய வீடியோ ஒன்று பேஸ்புக்கில் சில நாட்கள் முன் வெளியானது.

Image result for actor jayasurya in malayalam



ஜெயசூர்யாவுக்கு சிறுமி தேடி அவரை பற்றிய தேவையான தகவல்களும் கிடைத்தன. பின்னர் அந்த சிறுமி சிவகங்காவைச் நேராய் சந்தித்த ஜெயசூர்யா, அந்தச் சிறுமிக்கு, அடுத்ததாக தான் ஹீரோவாக நடிக்கவுள்ள 'காப்ரி' என்கிற படத்தில் ஒரு பாடல் பாடும் வாய்ப்பைத் தந்துள்ளார்.



మరింత సమాచారం తెలుసుకోండి: