
முதல் தெலுங்கு படமாக பாலகிருஷ்ணா ஜோடியாக என்.டீ. ஆர் படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். இந்த படத்தை க்ரிஷ் இயக்கி வருகிறார். இந்த படத்தில் நடித்த அனுபவத்தை பற்றி அவர் கூறுகையில் இந்த பட குழுவினர் மிகவும் சிறப்பான முறையில் வேலை செய்கிறார்கள்.

காலை ஒன்பது மணிக்கு ஷூட்டிங் தொடங்கி மாலை ஆறு மணிக்கு கரெக்ட்டாக முடிக்கும் நேரத்தை வீணாக்காதவர்கள் என்று என்.டி. ஆர் பட குழுவினரை வித்யா பாலன் புகழ்ந்து தள்ளியுள்ளார். இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ளது.
click and follow Indiaherald WhatsApp channel