
சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த சுபஸ்ரீ பேனர் கலாச்சாரத்தால் விபத்து ஒன்றில் சிக்கி உயிரிழந்த நிலையில் இந்த மரணத்திற்கு பேனர் காரணம் , பேனர் கலாச்சாரத்தை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என அரசியல் கட்சிகள் கூறி வருகின்றன. இந்நிலையில் பேனர் விழுந்து சுபஸ்ரீ உயிர் இழந்தது விதி, எதிர்பாரா விபத்தை எதிர்க்கட்சிகள் பெரிதுபடுத்துவதாக தேதிமுக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த சுபஸ்ரீ பேனர் கலாச்சாரத்தால் விபத்து ஒன்றில் சிக்கி உயிரிழந்த நிலையில் இந்த மரணத்திற்கு பேனர் காரணம் , பேனர் கலாச்சாரத்தை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என அரசியல் கட்சிகள் கூறி வருகின்றன. இந்நிலையில் பேனர் விழுந்து சுபஸ்ரீ உயிர் இழந்தது விதி, எதிர்பாரா விபத்தை எதிர்க்கட்சிகள் பெரிதுபடுத்துவதாக தேதிமுக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தேதிமுக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
click and follow Indiaherald WhatsApp channel