பெண்கள் சிலருக்கு, ஆண்களை போல முகத்தில் முடி வளர்கிறது. இதனால் அவர்கள் மிகுந்த மனவேதனைக்கு ஆளாகிறார்கள். இதை நாம் நிரந்தரமாக அகற்ற சில இயற்கை மருந்துகள் உள்ளது. அவற்றை இப்போது நாம் பார்க்கலாம்.


தேவையான பொருட்கள் :


தேன் - 2 டேபிள் ஸ்பூன் 
ஓட்ஸ் பொடி - 2 டேபிள் ஸ்பூன் 
எலுமிச்சை சாறு - 2 டேபிள் ஸ்பூன்


ஓட்ஸ் பொடியுடன், தேன் மற்றும் எலுமிச்சை சாற்றை கலந்து, முகத்தில் முடிகள் இருக்கும் இடங்களில் மாஸ்க் போன்று நல்ல பூசி கொள்ளுங்கள். பிறகு 20 நிமிடம் கழித்து, நன்கு உலர்ந்த பின்பு குளிர்ந்த நீரால் கழுவி கொள்ளவும். 


இதை மாதத்திற்கு 6 தடவை செய்து வந்தால், முகத்தில் உள்ள முடியின் வளர்ச்சி முற்றிலும் நின்றிருப்பதை நீங்கள் காணலாம்.



మరింత సమాచారం తెలుసుకోండి: