தலைமுடி சுத்தமாக இருந்தால் தான் முடி வளர்ச்சி அதிகரிக்கும், முடியும் உதிராது. இன்றைக்கு பொடுகு தொல்லையால் ஏராளமானோர் அவதிப்படுகின்றனர். இதை சரி செய்யும் முறையை இப்போது நாம் பார்க்கலாம். 


தேவையான பொருட்கள் :


தேன் - 1 டேபிள் ஸ்பூன் 
புதினா எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன் 
நாட்டுச் சர்க்கரை - 1 டேபிள் ஸ்பூன்


புதினா எண்ணெயில், தேன் மற்றும் நாட்டு சர்க்கரை கலந்து தலையில் தேய்த்து வர வேண்டும். பின்பு 15 நிமிடங்கள் கழித்து, நீரில் அலச வேண்டும். இவ்வாறு வாரம் ஒரு முறை செய்து வந்தால், தலையில் இருக்கும் பொடுகுகள் முற்றிலும் நீங்கி, அழுக்குகளையும் சேர விடாது.


మరింత సమాచారం తెలుసుకోండి: