சென்னை:
இழப்பை தாண்டி வருவது என்பது பெரிய விஷயம். அதை நிரூபித்து காட்டியுள்ளார் சந்தானம்.


சந்தானத்தின் தந்தை கடந்த சில நாட்களுக்கு முன்னாடி காலமானார். இதனால் மனசொடிந்து போன சந்தானம் தான் நடித்து வந்த படப்பிடிப்புகளில் இருந்து தற்காலிகமாக லீவு எடுத்தார். இவர் தற்போது கதாநாயகனாக நடித்து வரும் தில்லுக்கு துட்டு படத்தின் இசை வெளியீடு தள்ளிப்போனது. 


தற்போது சோகத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்த சந்தானம் தில்லுக்கு துட்டு படத்தின் பாடல்களை வெளியிட ரெடியாகிட்டாராம். அதுமட்டுமா? ரசிகர்களுக்கு டபுள் டிரீட் கொடுப்பது போல ட்ரைலரும் சேர்ந்து வரும்னு கோடம்பாக்கத்து கோழி ஒன்று கூவிவிட்டு சென்றது. 


మరింత సమాచారం తెలుసుకోండి: