சென்னை:
மீண்டும் நடிக்க வந்தவர் கையில் மீண்டும் அரிவாளை திணித்துவிட்டார்களே என்கின்றனர் ரசிகர்கள். யார் இப்படி சொல்கிறார்கள் தெரியுங்களா?


இதோ விஷயத்துக்கு வருவோம்... சசிக்குமார் தற்போது நடித்து வரும் படம் கிடாரி. இதில் மீண்டும் நடிக்கிறார் சீவலப்பேரி பாண்டியாக கலக்கிய நம்ம நெப்போலியன். 


இந்த படத்தில் இவர் கையில் அரிவாளை திணித்துவிட்டார்களாம். படத்தில் மெயின் வில்லனாக வேல ராமமூர்த்தி வருகிறார்.  அப்போ.. இவரை போட்டு தள்ளதான் நெப்போலியன் கையில் அரிவாளே... ரொம்ப நாள் கழிச்சி வந்தாலும் டிரேட் மார்க் மாறலையே... மாறலையே...


మరింత సమాచారం తెలుసుకోండి: