எனக்கு என்ன கதை பிடிக்கும் தெரியுங்களா? தெரியுங்களா என்று விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.


அவருக்கு பிடித்த கதை பற்றி அவரே சொன்னதை பார்ப்போமா! 


மிஷ்கினின் உதவியாளர் பநீகணேஷ் 8 தோட்டாக்கள் என்ற படத்தை இயக்கியுள்ளார். இதில் புதுமுக நாயகன், நாயகி நடித்துள்ளனர். 


இப்படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய்சேதுபதி வெளியிட்டார். அப்போதுதான் அவர் தனக்கு பிடித்தமான கதை இதுதான் என்று பூசணிக்காயை போட்டு உடைத்தது போல் சொல்லியுள்ளார். அவருக்கு போலீஸ் கதைகள் என்றால் எப்பவும் பிடித்தமான கதையாம். காரணம் இந்த கதைகளுக்கு ரசிகர்கள் மத்தியில் செம வரவேற்பு இருக்கும் என்பதுதானாம். இவ்வாறு அவர் சொல்லியிருக்காருங்க...


என்ன இயக்குனர்களே... விஜய் சேதுபதிக்காக போலீஸ் கதைகள் ரெடி பண்ண ஆரம்பிச்சுட்டீங்களா?


మరింత సమాచారం తెలుసుకోండి: