திருமணத் தடைகளை எதிர்கொள்ளும் ஆண்களும், பெண்களும் இந்த கிருஷ்ணர் ஸ்லோகத்தை தினமும் சொல்லி வந்தால் விரைவில் திருமணம் நடைபெறும்.


ஸ்லோகம் :


தேவக்யா ஸுப்ரஜா கிருஷ்ண
ருக்மிணீ ப்ரியவல்லப
விவாஹம் தேஹிமே ஸீக்ரம்
வாஸுதேவ நமோஸ்துதே.
- ஸ்ரீகிருஷ்ண பூஜா கல்பம்


இந்த ஸ்லோகத்தை காலையில் கிருஷ்ணருக்கு பூஜை செய்து மாந்தரிக்க வேண்டும். மேலும் 41 நாட்கள் தொடர்ந்து இந்த ஸ்லோகத்தை கூறி வந்தால், விரைவில் திருமணம் நிச்சயமாகும்.



మరింత సమాచారం తెలుసుకోండి: