சென்னை:
கருடா... கருடா... கோலிவுட்டை வுட்டு பறந்துடுச்சு... என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.


விஷயம் என்னன்னா? விக்ரமின் இருமுகன் படம் வரும் 8ம் தேதி வெளியாக இருக்கிறது. இப்படத்தை தொடர்ந்து இயக்குனர் திரு இயக்கத்தில் விக்ரம் கருடா படத்தில் நடிப்பார் என்று ஏற்கனவே தெரிவித்து இருந்தனர். இந்த படம் ரசிகர்கள் மத்தயில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. 


ஆனால் இந்த படம் கைவிடப்பட்டுள்ளதாம். அட இது வதந்தி இல்லப்பா... உண்மைதான்... அதிகாரப்பூர்வமாக இதை இயக்குனர் திரு தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளாருங்கோ...


இருமுகன் படத்தை தொடர்ந்து விக்ரம் சாமி 2 படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்பார் என்று சொல்றாங்க... 


మరింత సమాచారం తెలుసుకోండి: