சென்னை:
சேர்ந்த வாழ நான் ரெடி... அவர் ரெடியா என்று தன் சம்மதத்தை அவர் தெரிவித்து இருந்தாலும்... இன்னும் பிடிவாதமாகவே இருக்கிறார் சூப்பர் ஸ்டாரின் இளைய மகள்.


கோலிவுட்டையே கடந்த வாரம் முழுவதும் உலுக்கியது ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யாவின் விவாகரத்து செய்திதான். இவர்கள் கிட்டத்தட்ட ஒரு வருடங்களாக பிரிந்து தான் வாழ்கிறார்களாம்.


ரஜினியின் நலம் விரும்பிகள் பலரும் அறிவுரை கூறியும்... இந்த ஜோடி இனி இணைய வாய்ப்பே இல்லை என கூறப்படுகிறது. இருப்பினும் அஸ்வின் மீண்டும் சேர்ந்து வாழ ரெடி என்று தெரிவித்துள்ளார். ஆனால் அதற்கு வாய்ப்பே இல்ல என்று சௌந்தர்யா பிடிவாதமாக உள்ளராம். இவர்கள் மீண்டும் எப்படியாவது இணைந்து வாழ வேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பமும் கூட.


మరింత సమాచారం తెలుసుకోండి: