ஜார்ஜியா நாட்டில் ஒரு வீட்டில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில்  5 வயது சிறுவன் வீட்டில் உள்ள எட்டு பேர்களை காப்பாற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஜார்ஜியா நாட்டில் ஒரு வீட்டில் ஒன்பது பேர் வாழ்ந்தனர். இந்நிலையில் ஞாயிறு அன்று நள்ளிரவில் வீட்டில் தீ விபத்து நேர்ந்தது. புகையினால் கண்விழித்த 5 வயது சிறுவன்  பயம் இன்றி இரண்டு வயது தங்கையை ஜன்னல் வழியாக தூக்கி எறிந்தான்.பக்கத்து அறையில் உள்ள மாமா மற்றும் அத்தை இடம் விபத்து குறித்து கூறி அவர்கள் இருவரும் மற்றவர்களை எழுப்பி வீட்டை விட்டு வெளியேறினர்.5 வயது சிறுவனின் புத்திசாலித்தனத்தால் வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் காப்பாற்றப்பட்டனர்.  ஜார்ஜியா நாட்டில் ஒரு வீட்டில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில்  5 வயது சிறுவன் வீட்டில் உள்ள எட்டு பேர்களை காப்பாற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஜார்ஜியா நாட்டில் ஒரு வீட்டில் ஒன்பது பேர் வாழ்ந்தனர். இந்நிலையில் ஞாயிறு அன்று நள்ளிரவில் வீட்டில் தீ விபத்து நேர்ந்தது. புகையினால் கண்விழித்த 5 வயது சிறுவன்  பயம் இன்றி இரண்டு வயது தங்கையை ஜன்னல் வழியாக தூக்கி எறிந்தான்.பக்கத்து அறையில் உள்ள மாமா மற்றும் அத்தை இடம் விபத்து குறித்து கூறி அவர்கள் இருவரும் மற்றவர்களை எழுப்பி வீட்டை விட்டு வெளியேறினர்.5 வயது சிறுவனின் புத்திசாலித்தனத்தால் வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் காப்பாற்றப்பட்டனர்.  ஜார்ஜியா நாட்டில் ஒரு வீட்டில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில்  5 வயது சிறுவன் வீட்டில் உள்ள எட்டு பேர்களை காப்பாற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஜார்ஜியா நாட்டில் ஒரு வீட்டில் ஒன்பது பேர் வாழ்ந்தனர். இந்நிலையில் ஞாயிறு அன்று நள்ளிரவில் வீட்டில் தீ விபத்து நேர்ந்தது. புகையினால் கண்விழித்த 5 வயது சிறுவன்  பயம் இன்றி இரண்டு வயது தங்கையை ஜன்னல் வழியாக தூக்கி எறிந்தான்.பக்கத்து அறையில் உள்ள மாமா மற்றும் அத்தை இடம் விபத்து குறித்து கூறி அவர்கள் இருவரும் மற்றவர்களை எழுப்பி வீட்டை விட்டு வெளியேறினர்.5 வயது சிறுவனின் புத்திசாலித்தனத்தால் வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் காப்பாற்றப்பட்டனர்.  ஜார்ஜியா நாட்டில் ஒரு வீட்டில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில்  5 வயது சிறுவன் வீட்டில் உள்ள எட்டு பேர்களை காப்பாற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஜார்ஜியா நாட்டில் ஒரு வீட்டில் ஒன்பது பேர் வாழ்ந்தனர். இந்நிலையில் ஞாயிறு அன்று நள்ளிரவில் வீட்டில் தீ விபத்து நேர்ந்தது. புகையினால் கண்விழித்த 5 வயது சிறுவன்  பயம் இன்றி இரண்டு வயது தங்கையை ஜன்னல் வழியாக தூக்கி எறிந்தான்.பக்கத்து அறையில் உள்ள மாமா மற்றும் அத்தை இடம் விபத்து குறித்து கூறி அவர்கள் இருவரும் மற்றவர்களை எழுப்பி வீட்டை விட்டு வெளியேறினர்.5 வயது சிறுவனின் புத்திசாலித்தனத்தால் வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் காப்பாற்றப்பட்டனர்.  ஜார்ஜியா நாட்டில் ஒரு வீட்டில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில்  5 வயது சிறுவன் வீட்டில் உள்ள எட்டு பேர்களை காப்பாற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஜார்ஜியா நாட்டில் ஒரு வீட்டில் ஒன்பது பேர் வாழ்ந்தனர். இந்நிலையில் ஞாயிறு அன்று நள்ளிரவில் வீட்டில் தீ விபத்து நேர்ந்தது. புகையினால் கண்விழித்த 5 வயது சிறுவன்  பயம் இன்றி இரண்டு வயது தங்கையை ஜன்னல் வழியாக தூக்கி எறிந்தான்.பக்கத்து அறையில் உள்ள மாமா மற்றும் அத்தை இடம் விபத்து குறித்து கூறி அவர்கள் இருவரும் மற்றவர்களை எழுப்பி வீட்டை விட்டு வெளியேறினர்.5 வயது சிறுவனின் புத்திசாலித்தனத்தால் வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் காப்பாற்றப்பட்டனர்.  

మరింత సమాచారం తెలుసుకోండి: