சென்னை:
ரசிகர்களிடம் நல்ல டாக்கை வாங்கி வருகிறது தொடரி படம்... ஆனால் காவிரி பிரச்னையால் அங்கு ரிலீஸ் ஆகலையாம்... ஆகலையாம்...


பிரபு சாலமன் இயக்கத்தில் தனுஷ், கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கும் படம் தொடரி. இன்று இந்த படம் வெளியாகி உள்ளது. ரயிலிலேயே படப்பிடிப்பு நடந்துள்ள இந்த படத்தை ரசிகர்கள் ஆர்வத்துடன்ஆ பார்த்து வருகின்றனர். 


ரசிகர்களிடம் படமும் நல்ல பேரை பெற்று வருகிறது. படக்குழுவினரை பாராட்டுக்கள் கிடைத்து வரும் நிலையில்இ ந்த படம் கர்நாடகாவில் வெளியாகவில்லை என்று தகவல்கள்ப வெளியாகி உள்ளது. காவிரி நீர் பிரச்னையால் அங்கு எந்த தமிழ் படங்களையும் ரிலீஸ் செய்யவில்லையாம். இதில் தற்போது தொடரி மாட்டிக் கொண்டுள்ளது. 


మరింత సమాచారం తెలుసుకోండి: