சென்னை:
ஆரம்பிச்சதும் தெரியலை... முடிஞ்சதும் தெரியலை... பெரிய பரபரப்பு இன்றி சட்டசபை கூட்டம் நடந்து முடிந்துள்ளது. இப்போ தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைச்சிருக்காங்க.


15-வது தமிழக சட்டசபை கவர்னர் ரோசைய்யாவின் உரையுடன் கடந்த 16ம் தேதி தொடங்கியது. மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்து கூட்டம் அன்று ஒத்திவைக்கப்பட்டது. மறுபடியும் தொடங்கிய கூட்டம்க வர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விதத்தில் நடந்தது. இந்த தீர்மானத்தின் மீது உறுப்பினர்கள் பேசினார்கள்.


தொடர்ந்து இன்றைக்கு உள்ளாட்சித்தே ர்தல் தொடர்பான சட்டதிருத்த மசோதாக்கள் நிறைவேற முதல்வர் ஜெயலலிதா பதில் உரை ஆற்றினார். இதுக்குபிறகு தேதி குறிப்பிடாமல் சட்டசபை ஒத்தி வைக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்தார்.
இந்த சட்டசபை கூட்டத்தொடரில் ஒரு முறை மட்டுதான் திமுக வெளிநடப்பு செய்தது. எப்படி நல்லபடியோ கூட்டத்தை நடத்தி மக்களுக்கு நல்லது செய்ங்க...



మరింత సమాచారం తెలుసుకోండి: