
ஆஸ்திரேலியாவில் கொழுந்துவிட்டெரியும் காட்டுத்தீக்கு மூவர் பலியான நிலையில், காட்டுத்தீக்கு இந்திய பருவமழை தாமதமாக முடிந்ததே காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தாமதமான பருவமழை காரணமாக ஆஸ்திரேலியாவிற்கு வரவேண்டிய குளிர் காற்று தடைபட, வெப்பம் அதிகரித்து இந்த காட்டுத்தீ ஏற்பட்டதாக மெல்போர்ன் விஞ்ஞானி தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் கொழுந்துவிட்டெரியும் காட்டுத்தீக்கு மூவர் பலியான நிலையில், காட்டுத்தீக்கு இந்திய பருவமழை தாமதமாக முடிந்ததே காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தாமதமான பருவமழை காரணமாக ஆஸ்திரேலியாவிற்கு வரவேண்டிய குளிர் காற்று தடைபட, வெப்பம் அதிகரித்து இந்த காட்டுத்தீ ஏற்பட்டதாக மெல்போர்ன் விஞ்ஞானி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் தாமதமான பருவமழை காரணமாக ஆஸ்திரேலியாவிற்கு வரவேண்டிய குளிர் காற்று தடைபட, வெப்பம் அதிகரித்து இந்த காட்டுத்தீ ஏற்பட்டதாக மெல்போர்ன் விஞ்ஞானி தெரிவித்துள்ளார். இந்தியாவில் தாமதமான பருவமழை காரணமாக ஆஸ்திரேலியாவிற்கு வரவேண்டிய குளிர் காற்று தடைபட, வெப்பம் அதிகரித்து இந்த காட்டுத்தீ ஏற்பட்டதாக மெல்போர்ன் விஞ்ஞானி தெரிவித்துள்ளார். இந்தியாவில் தாமதமான பருவமழை காரணமாக ஆஸ்திரேலியாவிற்கு வரவேண்டிய குளிர் காற்று தடைபட, வெப்பம் அதிகரித்து இந்த காட்டுத்தீ ஏற்பட்டதாக மெல்போர்ன் விஞ்ஞானி தெரிவித்துள்ளார்.
click and follow Indiaherald WhatsApp channel