சென்னை:
தமிழில் மீண்டும் எண்ட்ரி கொடுக்கிறார்... சிரிப்பழகி சினேகா என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. யார் படத்தில் தெரியுங்களா?


மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தில் நயன்தாரா நடிக்கவுள்ளார். இப்படத்தில்தான் மீண்டும் தமிழில் ரீ எண்ட்ரி ஆகிறார் சினேகா. ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளாராம்.


இவர் பஹத் பாசிலுக்கு ஜோடியாக நடிப்பார் என்று சொல்கிறார்கள். இவர் தற்போது மலையாள படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பஹத் ஒரு முக்கியமான ரோலில் இந்த படத்தில் நடிக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது. சினேகாவும் திருமணத்திற்கு பிறகு நீண்ட இடைவேளைக்கு பிறகு நடிக்கவுள்ளார். வாம்மா... வா... என்று கோலிவுட் இருகரம் நீட்டி வரவேற்கும்...


మరింత సమాచారం తెలుసుకోండి: