ஐதராபாத்:
நானே சொல்வேன்... விரைவில் சொல்வேன் என்று சொல்லியிருக்கிறார். இவர் யார்?


அவர் நடிகர் நாகர்ஜீனாதான். இவரது மகன் நாக சைதன்யாவும், சமந்தாவும் தீவிரமாக "லவ்வி"க் கொண்டு வருவது அனைவரும் அறிந்த ஒன்று. இவர்களுக்கு அன்று திருமணம்... இன்று திருமணம் என்று வதந்திகள் வரிசைக்கட்டி உலா வருவதும்... இதற்கு மறுப்பு தெரிவிப்பதும் என்று தொடர் சம்பவம் ஆகிவிட்டது.


இந்நிலையில நடிகர் நாகர்ஜீனா நிருபர்களை சந்தித்தார். அப்போது 'விரைவில் ஒரு நல்ல நாளில், திருமண தேதியை நானே அறிவிப்பேன். அதுவரை காத்திருங்கள்" என அடித்தார் பாருங்க... ஒரு அதிரடியை... அப்போ... சீக்கிரம் சொல்வார். இப்போ நாகசைதன்யா செம ஹேப்பியாகி இருப்பார்.



మరింత సమాచారం తెలుసుకోండి: