சென்னை:
தன்னோட படம் எடுத்து முடிக்க பல சிரமங்கள் பட்டுள்ளார் நடிகையும், இயக்குனருமான லட்சுமி ராமகிருஷ்ணன். இதற்காக மக்களோடு மக்களாக சாலையோரத்தில் படுத்தும் தூங்கி இருக்கிறார்.


தமிழ் சினிமாவின் சிறந்த குணச்சித்திர நடிகைகளில் ஒருவர் லட்சுமி ராமகிருஷ்ணன். இவர் சின்னத்திரையில் நடத்திவரும் ஒரு நிகழ்ச்சி செம பாப்புலர்.


பல பிரச்னைகளுக்கு இடையில் இவர் படங்களும் இயக்கி வருகிறார். இவரது இயக்கத்தில் விரைவில் அம்மணி என்ற படம் வரவுள்ளது. இதன் படப்பிடிப்பை வியாசர்பாடி பகுதியில் நடத்தித்தி உள்ளார். அப்போது அந்த மக்களோடு மக்களாக இவரும் சாலையோரத்தில் படுத்து தூங்கியுள்ளார்.


మరింత సమాచారం తెలుసుకోండి: