நடிகை பாயல் ராஜ்புத் இந்த ஆண்டு வெளியான தெலுங்கு படமான RX100  படத்தின் மூலமாக அறிமுகம் ஆனவர். புதுமுக ஹீரோ, அறிமுக இயக்குனர் என்று எல்லாருமே புது டீமாக இருந்த போதும் இந்த படம் யாருமே எதிர்பாராத வண்ணம் பிளாக்பஸ்டர் படமாக அமைந்தது.



இந்த படம் வெற்றி பெற இரண்டே காரணங்கள்- ஒன்று அருமையான பாடல்கள், இன்னொன்று பாயல் ராஜ்புத்தின் அதிரடி கவர்ச்சி மற்றும் சூடான முத்தக்காட்சிகள் மற்றும் நெருக்கமான காட்சிகள்.



இந்த படத்தின் ஹிட்டை தொடர்ந்து பெண்களை  மையப்படுத்திய ஒரு படத்தில் கபடி வீராங்கனையாகவும், தமிழில் ஏஞ்சல் என்ற படத்திலும் நடித்து வரும் பாயல் ராஜ்புத் அடுத்ததாக தெலுங்கில் ரவி தேஜா நடிப்பில் இயக்குனர் ஆனந்த் எடுக்க உள்ள டிஸ்கொ ராஜா படத்தில் பார்வையற்ற மற்றும் காது கேளாத பெண்ணாக நடிக்க உள்ளாராம். 


మరింత సమాచారం తెలుసుకోండి: