
ஆரம்பத்தில் கிசுகிசுக்கள் வந்த போது அழுது ஆர்ப்பாட்டம் செய்து, போற வர்ற எல்லோரிடமும் கூறி வருத்தப்படுவேன், ஆனால் ஒரு கட்டத்துக்கு மேல் பழகி விட்டது. உண்மையாக இல்லாத ஒரு விஷயத்துக்கு எதுக்கு ரியாக்ட் பண்ண வேண்டும் என்று விட்டு விட்டேன் என்றார் அஞ்சலி.

அடுத்ததாக அஞ்சலி நாடோடிகள் 2 ,லிசா மற்றும் சிந்துபாத் என பல படங்கள் கைவசம் வைத்துள்ளார்.
click and follow Indiaherald WhatsApp channel