நீளமான அழகான கூந்தல் வேண்டும், சருமமும் பொலிவாக இருக்க வேண்டும் என்றால் கேரட் எண்ணெய் தயாரித்து பயன்படுத்தலாம். கேரட் எண்ணெய்யைப் பயன்படுத்துவதால் இளமையாகவும் தோன்ற முடியும்.கேரட் எண்ணெய், வறண்ட கூந்தலுக்கு இயற்கையான புத்துணர்ச்சி தருகிறது.

கேரட் எண்ணெயில் பல நன்மைகளும் உள்ளன. வைட்டமின் ஈ, ஏ, பீட்டா கரோடின் மற்றும் ஊட்டச்சத்துகள் கேரட் எண்ணெயில் இருப்பதால் சரும வெடிப்புகள், புண் மறைகின்றது.
click and follow Indiaherald WhatsApp channel