
நீங்கள் தான் செய்தியின் மூலம் திறமைசாலிகளை வெளியே கொண்டு வரவேண்டும். சினிமா நிகழ்ச்சிகளுக்கு தரும் முக்கியத்துவத்தை நீங்கள் தந்தால்தான் திறமையானவர்கள் தெரிவார்கள் என்று கூறினார்.

இன்னொரு நிருபர் கோமதிக்கு நீங்கள் என்ன செய்துள்ளீர்கள் என்று கேட்க வரலட்சுமி எதுவும் செய்யவில்லை என்று கூறிவிட்டு, என்னை கேள்வி கேட்கிறீர்களே, நீங்கள் என்ன செய்தீர்கள் என்று கேள்வி கேட்டார். நீங்கள் செய்யலை அப்புறம் என்னை மட்டும் கேள்வி கேட்கின்றீர்கள்? என்று பதிலடி கொடுத்தார்.
click and follow Indiaherald WhatsApp channel