கரோனோ காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ராஜபாளையத்தை சேர்ந்த 62 வயது நபர் குணமடைந்து வீடு திரும்பினார். மருத்துவக் குழுவினர் கைத்தட்டி வீட்டிற்கு வழியனுப்பி வைத்தனர். ராஜபாளையத்தைச் சேர்ந்த 62 வயது நபர் 25ம் தேதி கரோனோ அறிகுறியுடன் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கொரோனோ உறுதி செய்யப்பட்ட நிலையில் 29-தேதி மதுரை அண்ணாநகரில் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.கரோனோ காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ராஜபாளையத்தை சேர்ந்த 62 வயது நபர் குணமடைந்து வீடு திரும்பினார். மருத்துவக் குழுவினர் கைத்தட்டி வீட்டிற்கு வழியனுப்பி வைத்தனர். ராஜபாளையத்தைச் சேர்ந்த 62 வயது நபர் 25ம் தேதி கரோனோ அறிகுறியுடன் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கொரோனோ உறுதி செய்யப்பட்ட நிலையில் 29-தேதி மதுரை அண்ணாநகரில் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
கரோனோ காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ராஜபாளையத்தை சேர்ந்த 62 வயது நபர் குணமடைந்து வீடு திரும்பினார். மருத்துவக் குழுவினர் கைத்தட்டி வீட்டிற்கு வழியனுப்பி வைத்தனர். ராஜபாளையத்தைச் சேர்ந்த 62 வயது நபர் 25ம் தேதி கரோனோ அறிகுறியுடன் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கொரோனோ உறுதி செய்யப்பட்ட நிலையில் 29-தேதி மதுரை அண்ணாநகரில் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.கரோனோ காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ராஜபாளையத்தை சேர்ந்த 62 வயது நபர் குணமடைந்து வீடு திரும்பினார். மருத்துவக் குழுவினர் கைத்தட்டி வீட்டிற்கு வழியனுப்பி வைத்தனர். ராஜபாளையத்தைச் சேர்ந்த 62 வயது நபர் 25ம் தேதி கரோனோ அறிகுறியுடன் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கொரோனோ உறுதி செய்யப்பட்ட நிலையில் 29-தேதி மதுரை அண்ணாநகரில் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
கரோனோ காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ராஜபாளையத்தை சேர்ந்த 62 வயது நபர் குணமடைந்து வீடு திரும்பினார். மருத்துவக் குழுவினர் கைத்தட்டி வீட்டிற்கு வழியனுப்பி வைத்தனர். ராஜபாளையத்தைச் சேர்ந்த 62 வயது நபர் 25ம் தேதி கரோனோ அறிகுறியுடன் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கொரோனோ உறுதி செய்யப்பட்ட நிலையில் 29-தேதி மதுரை அண்ணாநகரில் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.கரோனோ காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ராஜபாளையத்தை சேர்ந்த 62 வயது நபர் குணமடைந்து வீடு திரும்பினார். மருத்துவக் குழுவினர் கைத்தட்டி வீட்டிற்கு வழியனுப்பி வைத்தனர். ராஜபாளையத்தைச் சேர்ந்த 62 வயது நபர் 25ம் தேதி கரோனோ அறிகுறியுடன் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கொரோனோ உறுதி செய்யப்பட்ட நிலையில் 29-தேதி மதுரை அண்ணாநகரில் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
click and follow Indiaherald WhatsApp channel