சிலருக்கு சருமம் பளிச்சென்று இருந்தாலும், முக பருக்கள் வந்த தழும்புகள் மறையாமல், அசிங்கமாக இருக்கும். இதை சரி செய்யும் அழகு குறிப்பினை இன்றைக்கு நாம் பார்க்கலாம்.


தேவையான பொருட்கள் 
தக்காளி பழ சாறு - 2 ஸ்பூன் 
முல்தானி மட்டி - 1 ஸ்பூன் 
கடலை மாவு - 1 ஸ்பூன் 
பால் - 1 ஸ்பூன் 


மேலே குறிப்பிடப்பட்டுள்ள இந்த பொருட்களை, பேஸ்ட் பதத்தில் கலந்து, முகத்தில் மேல் நோக்கியவாறு பூசி வாருங்கள். பிறகு 20 நிமிடம் கழித்து, குளிர்ந்த நீரால் முகத்தை கழுவி கொள்ளுங்கள். 


இவ்வாறு செய்வதனால், முகத்தில் உள்ள கரும்புள்ளிகள், வடுக்கள் விரைவில் மறைந்துவிடும்.


మరింత సమాచారం తెలుసుకోండి: