சென்னை:
இன்றைக்கு ஒன்று... நாளைக்கு ஒன்று என்று கமல் பற்றிய வதந்திகள் உலா வந்தாலும் அதை எல்லாம் பொய் என்று சொல்கிறார்கள்.


சபாஷ்நாயுடு படப்பிடிப்பு முடிந்து சென்னை திரும்பி வந்தார் கமல். அப்போது அவரது அலுவலகத்தில் இருந்தபோது மாடியிலிருந்து விழுந்து காலில் அடிப்பட்டார். அன்றிலிருந்து கமல் உடல் நிலைப்பற்றியும் அவரது படங்கள் பற்றியும் உலா வரும் வதந்திகள்... அப்பப்பபா... என்று தலையை சுற்ற வைக்கின்றன.


இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தற்போது உடல்நிலை தேறி சபாஷ்நாயுடு படப்பிடிப்பில் கலந்துகொள்ள உடலை முறுக்கேற்றும் பணியில் அட அதாங்க ஜிம்முக்கு செல்கிறாராம் கமல். விரைவில் விஸ்வரூபம் பார்ட் 2க்கான வேலைகளும் நடக்க இருக்கிறதாம். இது வதந்தி வசந்தா... சொன்ன உண்மைங்க... உண்மை.


మరింత సమాచారం తెలుసుకోండి: