சென்னை:
நான் நடிச்சதில் ஒரு சீனை கூட பார்க்கலைங்க... என்ற சொல்லியிருக்காராம் குத்துச்சண்டை நாயகி ரித்திகாசிங் என்று கோலிவுட் கோகிலாக்கா தகவல் சொல்லி பறந்தாங்க...


என்ன விஷயம் என்றால்... இறுதிச்சுற்று படம் கொடுத்த ஹிட் ஒருபுறம் என்றாலும் தனது அனாயசமான நடிப்பால் கோலிவுட் ரசிகர்களை தன்னை நோக்கி கவர்ந்தவர் ரித்திகா சிங்.


இவர் நடிப்பில் இரண்டாவது படமாக ஆண்டவன் கட்டளை ரிலீஸ்  ஆகியுள்ளது. இப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வரும் நிலையில் இதுவரை இப்படத்தின் ஒரு காட்சியை கூட ரித்திகா சிங் பார்க்கவே இல்லையாம். தான் எப்படி நடித்திருக்கிறேன் என்று கூட தெரியவில்லையாம். ரசிகர்கள்தான் படத்தை பார்த்து கருத்து கூறவேண்டும்’ என்று சொல்லியிருக்காராம்.



మరింత సమాచారం తెలుసుకోండి: