இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் சென்ற வாரம் வெளியான படம் செக்க சிவந்த வானம். நடிகர்கள் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, சிம்பு, அரவிந்த் சுவாமி ,அருண் விஜய், ஜோதிகா, அதிதி ராவ் ஹைதரி, ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் பலர் நடித்த இந்த கேங்ஸ்டர் படம் கிட்டத்தட்ட ஐம்பது கோடிகள் முதல் ஐந்தே நாட்களில் வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Image result for maniratnam ccv

இந்நிலையில் இன்று மணிரத்னத்தின் மெட்றாஸ் டாக்கீஸ் ஆபீசுக்கு ஒரு மிரட்டல் தொலைபேசி அழைப்பு வந்துள்ளது.
அதில் பேசிய நபர் செக்க சிவந்த வானம் படத்தில் வரும் சில சர்ச்சைக்குரிய வசனங்களை நீக்காவிட்டால் மணிரத்னம் ஆபீசில் வெடிகுண்டு வீசுவதாக மிரட்டியுள்ளார். காவல்துறை அந்த மர்ம நபரை பிடிக்க முயற்சித்து வருகிறது. 


మరింత సమాచారం తెలుసుకోండి: