வெங்கட் பிரபு இயக்கத்தில் பார்ட்டி படம் விரைவில் வெளியாகும் நிலையில், சிம்புவை வைத்து மாநாடு படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க இருப்பதாக செய்தி வெளியாகியது.இந்நிலையில் வெங்கட் பிரபு மற்றும் ராகவா லாரன்ஸ் ஒரு படத்தில் இணைய உள்ளதாக செய்தி வந்துள்ளது. வெங்கட் பிரபு தனது சமூக வலைத்தளத்தில் கடவுள் கருணையானவர். நல்லதே நினைப்போம், நல்லதே பேசுவோம், நல்லதே நடக்கட்டும்,சகோதரர் ராகவா லாரன்ஸ்க்கு நன்றி, விரைவில் அறிவிப்பு வெளியாகும் என தெரிவித்துள்ளார்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் பார்ட்டி படம் விரைவில் வெளியாகும் நிலையில், சிம்புவை வைத்து மாநாடு படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க இருப்பதாக செய்தி வெளியாகியது.இந்நிலையில் வெங்கட் பிரபு மற்றும் ராகவா லாரன்ஸ் ஒரு படத்தில் இணைய உள்ளதாக செய்தி வந்துள்ளது. வெங்கட் பிரபு தனது சமூக வலைத்தளத்தில் கடவுள் கருணையானவர். நல்லதே நினைப்போம், நல்லதே பேசுவோம், நல்லதே நடக்கட்டும்,சகோதரர் ராகவா லாரன்ஸ்க்கு நன்றி, விரைவில் அறிவிப்பு வெளியாகும் என தெரிவித்துள்ளார். வெங்கட் பிரபு இயக்கத்தில் பார்ட்டி படம் விரைவில் வெளியாகும் நிலையில், சிம்புவை வைத்து மாநாடு படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க இருப்பதாக செய்தி வெளியாகியது.இந்நிலையில் வெங்கட் பிரபு மற்றும் ராகவா லாரன்ஸ் ஒரு படத்தில் இணைய உள்ளதாக செய்தி வந்துள்ளது. வெங்கட் பிரபு தனது சமூக வலைத்தளத்தில் கடவுள் கருணையானவர். நல்லதே நினைப்போம், நல்லதே பேசுவோம், நல்லதே நடக்கட்டும்,சகோதரர் ராகவா லாரன்ஸ்க்கு நன்றி, விரைவில் அறிவிப்பு வெளியாகும் என தெரிவித்துள்ளார்.வெங்கட் பிரபு இயக்கத்தில் பார்ட்டி படம் விரைவில் வெளியாகும் நிலையில், சிம்புவை வைத்து மாநாடு படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க இருப்பதாக செய்தி வெளியாகியது.இந்நிலையில் வெங்கட் பிரபு மற்றும் ராகவா லாரன்ஸ் ஒரு படத்தில் இணைய உள்ளதாக செய்தி வந்துள்ளது. வெங்கட் பிரபு தனது சமூக வலைத்தளத்தில் கடவுள் கருணையானவர். நல்லதே நினைப்போம், நல்லதே பேசுவோம், நல்லதே நடக்கட்டும்,சகோதரர் ராகவா லாரன்ஸ்க்கு நன்றி, விரைவில் அறிவிப்பு வெளியாகும் என தெரிவித்துள்ளார்.
click and follow Indiaherald WhatsApp channel