டாக்கா:
ஒரு பக்கம் காஷ்மீரில் பிரச்னை... மறுபக்கம் எல்லையில் ஊடுருவல் என்று பல பிரச்னைகளையும் இந்திய ராணுவம் கையாண்டு வருகிறது. இதில் டாக்காவில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவமும நடந்தேறி உள்ளது.


வங்கதேசம் தலைநகர் டாக்காவில் ஐ.எஸ்., பயங்கரவாதிகள் 9 பேர்  ஊடுருவி உள்ளதாக ராணுவ அதிகாரிகளுக்கு தகவல்கள் கிடைத்தது. இதையடுத்து போலீசாருக்கு தகவல் பறக்க அந்த ஐ.எஸ். பயங்கரவாதிகள் இருக்கும் இடத்தை கண்டுபிடித்தனர்.


இதையடுத்து நடந்த அதிரடி தாக்குதலில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் 9 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும் போலீசாரின் நடவடிக்கைக்கு பாராட்டுகள் தெரிவித்தனர்.


మరింత సమాచారం తెలుసుకోండి: