சென்னை:
முடிந்தால் நிரூபியுங்கள்... வீண் வார்த்தைகள் வேண்டாம் என்று அதிரடியாக தெரிவித்தாள் விஷால். எதற்கு தெரியுங்களா?


பழைய நிர்வாகிகள் ஊழல் செய்தனர் என்ற பரபரப்பு குற்றச்சாட்டை வைத்து இளம் நடிகர்கள் களமிறங்கி நடிகர் சங்க தேர்தலில் வெற்றிப்பெற்றனர்.


இப்போது இவர்கள் மீதே ஊழல் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. வாராகி என்பவர்தான் இந்த குற்றச்சாட்டை சொல்லியுள்ள்ளார். ரூ.3 கோடி வரை நடிகர் சங்கத்தில் பண மோசடி செய்துள்ளதாக புகார் கொடுத்துள்ளார்.


இந்நிலையில் ஷாலின் பிறந்தநாளை முன்னிட்டு பல நலத்திட்ட உதவிகள் செய்ய அவருடைய ரசிகர்கள் தயாராகி வருகின்றனர்.


இதை தொடங்கி வைத்த விஷால்... ‘என் மீது சுமத்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டு ஆதாரமற்றது. முடிந்தால் நிரூபியுங்கள்’ என்று அதிரடித்துள்ளார். என்ன வாராகி நிரூபிக்க ரெடியா?



మరింత సమాచారం తెలుసుకోండి: