சவுதி:
சவுதி அரேபியாவில் அல்ஹசா பகுதியில் நின்று கொண்டிருந்த காரின் கண்ணாடியை உடைத்து அதிலிருந்து பணத்தை மர்ம நபர் திருடி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது.


சட்டத்திட்டங்கள் கடுமையாக உள்ள சவுதி அரேபியாவில் அல்ஹசா பகுதியில் நின்று கொண்டிருந்த கார் கண்ணாடியை உடைத்து நூதன முறையில் பணம் திருடப்பட்டுள்ளது.


அல்ஹசா பகுதியில் மர்ம நபர் ஒருவர், தனது கைகளால் கார் கண்ணாடியை உடைத்து அதில் இருந்த பணத்தை திருடி சென்றுள்ளார். இதுதொடர்பாக சவுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



మరింత సమాచారం తెలుసుకోండి: