நடிகர் ராதாரவி கொலையுதிர் காலம் படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் நடிகை நயன்தாராவை அசிங்கமாக பேசினார். முன்பெல்லாம் கே.ஆர்.விஜயாவை தான் அம்மன்  வேடத்தில் நடிக்க வைப்பார்கள், இப்பொழுது சீதா தேவி வேடத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள். நயன்தாரா பேயாகவும் நடிக்கிறார், சீதையாகவும் நடிக்கிறார்.

Image result for nayantara apherald

முன்னெல்லாம் கும்பிடுற மாதிரி இருக்குறவங்கள பக்தி படத்துல நடிக்க வைப்பாங்க, இப்போ கூப்பிடுற மாதிரி இருக்குறவங்களையும் நடிக வைக்குறாங்க. இந்த பேச்சால் பெரும் சர்ச்சை ஆனது.

Image result for nayantara apherald

இதனை தொடர்ந்து திரை துறையில் இருந்து பலத்த கண்டனங்கள் வந்தது. மேலும் ராதாரவி உறுப்பினராக இருக்கும் திமுக கட்சி தலைவர் ஸ்டாலின் அவரை கண்டித்ததோடு மட்டுமின்றி கட்சியில் இருந்தும் தற்காலிகமாக விலக்கினார்.


మరింత సమాచారం తెలుసుకోండి: