திருச்சியை சேர்ந்த 16 வயது சிறுமி காட்டுப்பகுதியில் பிணமாக இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.திருச்சி நாகமங்கலம் என்ற பகுதியைச் சேர்ந்த இளம்பெண் திடீரென காணாமல் போனார். அவரது பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்த அடிப்படையில் பெண்ணை காவல்துறையினர் தேடி வந்தனர். காட்டு பகுதியில் ஒரு பெண்ணின் பிணம் கிடப்பதாக வந்த தகவலை அடுத்து பார்த்த போது, காணாமல் போன  சிறுமி தான் அந்த பெண் என்பதை கண்டுபிடித்தனர்.விசாரணை செய்தபோது  மதிகுமார் என்ற கட்டிட தொழிலாளி   சிறுமியை காட்டுக்கு அழைத்து பலாத்காரம் செய்து அவரது கல்லை தூக்கிப் போட்டு கொலை செய்ததாக வாக்குமூலம் கொடுத்துள்ளார்.திருச்சியை சேர்ந்த 16 வயது சிறுமி காட்டுப்பகுதியில் பிணமாக இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.திருச்சி நாகமங்கலம் என்ற பகுதியைச் சேர்ந்த இளம்பெண் திடீரென காணாமல் போனார். அவரது பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்த அடிப்படையில் பெண்ணை காவல்துறையினர் தேடி வந்தனர். காட்டு பகுதியில் ஒரு பெண்ணின் பிணம் கிடப்பதாக வந்த தகவலை அடுத்து பார்த்த போது, காணாமல் போன  சிறுமி தான் அந்த பெண் என்பதை கண்டுபிடித்தனர்.விசாரணை செய்தபோது  மதிகுமார் என்ற கட்டிட தொழிலாளி   சிறுமியை காட்டுக்கு அழைத்து பலாத்காரம் செய்து அவரது கல்லை தூக்கிப் போட்டு கொலை செய்ததாக வாக்குமூலம் கொடுத்துள்ளார்.திருச்சியை சேர்ந்த 16 வயது சிறுமி காட்டுப்பகுதியில் பிணமாக இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.திருச்சி நாகமங்கலம் என்ற பகுதியைச் சேர்ந்த இளம்பெண் திடீரென காணாமல் போனார். அவரது பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்த அடிப்படையில் பெண்ணை காவல்துறையினர் தேடி வந்தனர். காட்டு பகுதியில் ஒரு பெண்ணின் பிணம் கிடப்பதாக வந்த தகவலை அடுத்து பார்த்த போது, காணாமல் போன  சிறுமி தான் அந்த பெண் என்பதை கண்டுபிடித்தனர்.விசாரணை செய்தபோது  மதிகுமார் என்ற கட்டிட தொழிலாளி   சிறுமியை காட்டுக்கு அழைத்து பலாத்காரம் செய்து அவரது கல்லை தூக்கிப் போட்டு கொலை செய்ததாக வாக்குமூலம் கொடுத்துள்ளார்.திருச்சியை சேர்ந்த 16 வயது சிறுமி காட்டுப்பகுதியில் பிணமாக இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.திருச்சி நாகமங்கலம் என்ற பகுதியைச் சேர்ந்த இளம்பெண் திடீரென காணாமல் போனார். அவரது பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்த அடிப்படையில் பெண்ணை காவல்துறையினர் தேடி வந்தனர். காட்டு பகுதியில் ஒரு பெண்ணின் பிணம் கிடப்பதாக வந்த தகவலை அடுத்து பார்த்த போது, காணாமல் போன  சிறுமி தான் அந்த பெண் என்பதை கண்டுபிடித்தனர்.விசாரணை செய்தபோது  மதிகுமார் என்ற கட்டிட தொழிலாளி   சிறுமியை காட்டுக்கு அழைத்து பலாத்காரம் செய்து அவரது கல்லை தூக்கிப் போட்டு கொலை செய்ததாக வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

మరింత సమాచారం తెలుసుకోండి: